எங்கு கடத்துவது ? அறிவு சேமிப்பின் விரிவாக்கம் என்ன? அதை பதப்படுத்துவதும் பிரித்தரிவதும் என்ன? அதன் முழுமைத்துவம் வரை தைப்பது யார்?

நிலைபெற்ற மரபு வடிவங்கள் எப்படி குழைகின்றனவோ வாதகாரணங்களும் அப்படியே நீர்த்து போகின்றன. முடிவுபெற்ற சங்கலி நிகழ்வுகள் எப்படி தொடங்கினவோ நிறமற்ற ஞான ரூபங்களும் அப்படியே வலுபெறுகின்றன.

ஞான ரூபங்கள் வலுபெற காலம், ஆற்றல் மற்றும் தர்க்க தியாகங்கள் தேவைப்படுவதின் பொருட்டு

நேற்று புதிதாய் பிறந்தவர்களும் இன்று புதிதாய் பிறந்தவர்களும் கீற்று கூரை சூரியன்களும் ஒற்றை தலை மனிதர்களும் ஏதோ பெயர் சுமக்கிறார்கள்.

An exercise on the opinion put out by Ravi Varma, Cinematographer.